நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தவணை வழங்குவது போன்று! பா. உ பா.அரியநேந்திரன்

நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தவணை வழங்குவது போன்று அரசாங்கம் ஏழு மாத காலமாக பத்துச் சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏமாற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் பேச்சுவார்த்தை தொடராது- சம்பந்தன் செவ்வி!

அரசாங்கத்துடனான அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடரவேண்டுமானால் அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்படவேண்டும்.  அத்துடன் எழுத்து மூலமான தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலைவர்

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

மட்டக்களப்பில் சிறைக்கைதிகள் இரத்த தானம்

சிறைக்கைதிகள் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள ஆண், பெண் சிறைக்கைதிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இன்று ஞாயிற்றுக்கிழமை இரத்ததானம் வழங்கினர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

மருதமுனையில் மூன்று சிறுவர்கள் விரிவுரையாளரால் பாலியல் துஸ்பிரயோகம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படடுள்ளதாக…
..சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான்பெரேரா தெரிவித்தார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயம் 50 வீதத்தினால் பாதிப்பு – விவசாயத் திணைக்களகம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 60 ஆயிரம் ஏக்கர்
செய்கை பண்ணப்பட்ட நெற் காணி பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 50 வீதமான
விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் உதவி ஆணையாளர் ஆர்
றுசாந்தன் தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.